மரவள்ளிக் கிழங்கு அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்குத் துருவல் - 4 கப்

புழுங்கரிசி - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

மிளகாய் வற்றல் - 12

சோம்பு - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.

அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.

தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.

குறிப்புகள்: